மரண அறிவித்தல்!
திருமதி ஆறுமுகம் முத்துலெட்சுமி
ஜனனம் -1924 மரணம் – 05.10.2013
பிறப்பு -நாவலப்பிட்டி (இலங்கை)
வசிப்பு -மதுரை (இந்தியா)

சந்தனம், பழனியம்மா ஆகியோரின் அன்பு மகளும், ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும், க.சிவனேஸ்வரி, பொ.மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும், கனகசுந்தரம், பொன்னையா ஆகியோரின் அன்பு மாமியாரும், ஞானப்பிரகாசம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், விக்னேஸ்வரன், முரளிதரன், நதியா, அகிலன், துளசி ஆகியோரின் அன்பு ஆச்சியும் ஆவார்.

தகனக்கிரியைகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்.. திரு.கோபி (பேரன்) -அமெரிக்கா.

மலர் -00919944920946