திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்

தோற்றம்: 11 மார்கழி – 1961 மறைவு: 08-தை-2016

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவளியை பிறப்பிடமாகவும், யாழ்.கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 08-01-2016 வெள்ளக்கிழமை அன்று காலமானார்.

அண்ணார் காலம்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பூபதி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும்,

காலம் சென்ற சிவநாமம் சறோஜினிதேவி அவர்களின் அனபு மருமகனும்.

காலம் சென்ற தர்மலிங்கம் நல்லம்மாவின் பேரனும்,

பாஸ்கரன்(மோகன்) சுவிஸ், காலம்சென்ற சுதாகரன் (கனடா), மனோகரன் (கனடா), கிருஸ்ணகரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வாசுகி, கருணா,செல்வி, ராசாத்தி, விமலை, ரஜனி, சித்திரா ஆகியோரின் அன்பு மைத்தினரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்—
குடும்பத்தினர்

பாஸ்கரன் சுவிஸ்
தொலை பேசி- 004121 647 33 16
கரன்-லண்டன்
தொலைபேசி -00441895252912
மனோ-கனடா
தொலைபேசி -0014168044126
சிவநாமம் சறோஜினிதேவி
தொலைபேசி -0041 315350392

frames-design1r