திரு முருகுப்பிள்ளை நிர்மலன்
மலர்வு : 28 பெப்ரவரி 1964 — உதிர்வு : 26 செப்ரெம்பர் 2013
வானொலி அறிவித்தல்
முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை நிர்மலன் அவர்கள் 26-09௨013 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், முருகுப்பிள்ளை பொன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,கலா அவர்களின் அன்புக் கணவரும்,அஜிந்தன், அனிகா, அனிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவா, வளர்மதி(லண்டன்), சுமதி(லண்டன்), ராசாத்தி(லண்டன்), வவா(ஜேர்மனி), வபி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபக், தீபிக்கா, கெளஷி, நிலோஜன், நிலோஜிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷேக், ஆகிதன், பிறதீகா, அகிதன், சுருதிக், சுருதிக்கா, சாருக் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,யூஜின், நகுல், ஜெயந்தி, சிவாணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் . 28.09.2013-அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வளர்மதி – சகோதரி – லண்டன்
தொடர்புகளுக்கு
வளர்மதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940404086
வளர்மதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779101155
பவி(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776313043
சிவனழகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772172487