தோழர் நாகமணி சிவராசா (வெள்ளையன்)
மலர்வு – 29.10.1960 உதிர்வு – 28.01.2016

மரண அறிவித்தல்…
மட்டக்களப்பு புதூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் நாகமணி சிவராசா (வெள்ளையன்) அவர்கள் இன்று 28.01.2016 வியாழக்கிழமை முற்பகல் 11.30அளவில் மாரடைப்பினால் மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றிய தோழரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

frames-design1s