தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

-EELAMRANJAN London.-

பாரிஸ் நகரின் வீதியிலே…..

கஜன் கையில்.

கோபுரத் தீபம் நீங்கள்..

நாடு கடந்து நாட்டுக்காக .

26-